கடந்த மே 28ம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கொரோனா தடுப்பூசிகள் உள்ளிட்டவற்றிற்கு வரி விலக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு மாநில நிதியமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான அமைச்சர்கள் அத்தியாவசிய மருந்து பொருட்கள் மீதான வரியை நீக்க ஆதரவு தெரிவித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து இறுதி முடிவெடுக்கப்பட உள்ளது. சரக்கு சேவை வரி ரத்து செய்யப்பட்டால் மருத்துவ ஆக்ஸிஜன், பல்ஸ் ஆக்ஸிமீட்டர், மாஸ்க் உள்ளிட்டவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது.
இதேபோன்று கொரோனா தடுப்பூசிகள், சிகிச்சைக்கான மருந்துகள் மீதான வரியை ரத்து செய்வது, கரும்பூஞ்சை நோய்க்கான மருந்துக்கு வரி குறைப்பது தொடர்பாகவும் முடிவெடுக்கப்பட உள்ளது. கொரோனா தடுப்பூசிகளுக்கு தற்போது 5 சதவீத ஜிஎஸ்டி வரியும், மருந்துகள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகளுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்பட்டு வருகிறது.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Delhi oi-Vigneshkumar Published: Saturday, April 30, 2022, 19:04 [IST] டெல்லி: கொரோனா பரவல் நாட்டில் மெல்ல மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில், அடுத்த கொரோனா அலை எப்போது ஏற்படும் என்பது குறித்து ஆய்வாளர்கள் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளனர். கொரோனா வைரஸ் – கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஒட்டுமொத்த உலகைப் புரட்டிப் போட்டது இந்த ஒற்றை வார்த்தை தான். வளர்ந்த நாடுகள் தொடங்கிப் பின்தங்கிய நாடுகள் வரை கொரோனாவால் அனைத்தும் மோசமாகப் பாதிக்கப்பட்டன. […]
Image credit: Ivan Uralsky / 123rf In the 42 days since the first shipment of vaccines through the COVAX facility arrived in Ghana, the World Health Organization (WHO) has announced in a statement that more than 100 countries have been reached. India, meanwhile, has reaffirmed its commitment to COVAX after it suspended exports amidst an […]
ஹைப்பர்டென்ஷன் அல்லது உயர் ரத்த அழுத்தம் என்பது மிகவும் தீவிரமான உடல்நலக் கோளாறுகளில் ஒன்று. அது மட்டுமின்றி, உலகம் முழுவதும் ஏற்படும் இறப்பில் முதன்மையான காரணமாக உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது. உலகெங்கும் கோவிட் பெருந்தொற்று பரவி, ஓராண்டுக்கும் மேலான நிலையில், உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டால், நோய்த்தொற்று தீவிரமாக காணப்படும் அல்லது கோவிட்-19 தொற்றால் இறக்கும் அபாயமும் அதிகமாகும். இந்தியாவில், வயதுவந்தவர்களில் கிட்டத்தட்ட 30 சதவிகிதத்தினர், ஹைப்பர்டென்ஷனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த எண்ணிக்கை […]