சமீப காலமாக, தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களுடையே இருந்து வருகிறது. பட்ஜெட் வெளியான நிலையில், தங்கத்தின் விலை ஏறுமா? இறங்குமா? என்பது பலரின் கேள்வியாக இருந்தது. மத்திய பட்ஜெட் 2023 கடந்த ஜனவரி 29, 30 தேதிகளில் தங்கத்தின் விலையில் எந்தவொரு மாறுபாடும் இல்லாத நிலையில், இறக்குமதி வரி குறைப்பு இருக்கும் என்ற கருத்து இருந்து வந்ததால் ஜனவரி 31-ம் தேதி தங்கத்தின் விலை சற்று குறைந்தது. இந்நிலையில் நேற்று தனது பட்ஜெட் உரையில் நிர்மலா […]
Tamil Entrepreneurs
அம்பானி மீண்டும் முதலிடம்; ஹிண்டன்பர்க் சர்ச்சை, FPO பங்குகள் வாபஸால் அதானி பின்னடைவு! | Gautam Adani to return Rs.20000 crore collected from investors! Ambani tops again
இந்த அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு எப்பிஒவை முன்னெடுத்துச்செல்வது தார்மீக ரீதியாக சரியாக இருக்காது என்று கருதுகிறோம். முதலீட்டாளர்களின் நலன் முக்கியமானது. எனவே முதலீட்டாளர்களை இழப்பிலிருந்து பாதுகாக்க எப்பிஒவை முன்னெடுத்துச்செல்வதில்லை என்று முடிவு செய்திருக்கிறோம். எனவே வசூலிக்கப்பட்ட பணம் அனைத்தும் முதலீட்டாளர்களிடம் திரும்ப வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். அம்பானிக்கு மீண்டும் முதலிடம்! அதானியின் பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்த்தை அதானி இழந்துள்ளார். அந்த இடத்தை முகேஷ் அம்பானி மீண்டும் […]
2 குலாப் ஜாமுன் ரூ.400.. தள்ளுபடி பெயரில் ஷாக் கொடுத்த சொமேட்டோ!
ஆன்லைன் விற்பனை வலைத்தளங்களில் விலையை பன்மடங்கு ஏத்திவிட்டு பின்னர் சலுகை போடும் நிகழ்வுகளை எல்லாம் ஏற்கனவே பலமுறை பார்த்திருக்கிறோம். ஆனால் உணவு பொருட்கள் டெலிவரியில் அப்படி அதிகம் பார்த்ததில்லை. விலை ஏற்றத்தை தான் பார்த்திருக்கிறோம். ரோட்டு கடையில் 30 ரூபாய்க்கு சாப்பிடும் தோசை 120 ரூபாய்க்கும் விற்கப்படுகிறதே என்று புலம்பி இருப்போம். ஆனால் ஜெய்ப்பூரில் ஒரு உணவகம் மக்களுக்கு அளித்த 80% சலுகை உங்களை நிச்சயம் அதிர்ச்சி அடைய செய்யும். 80% தள்ளுபடி என்றால் நல்லது தானே […]
FPO பங்கு விற்பனையை திரும்பப்பெற்ற அதானி; முதலீட்டாளர்களுக்கு ரூ.20000 கோடியை திருப்பிக்கொடுக்கிறது!| Hindenburg report echoes: Adani backed out of FPO share sale!
இதுகுறித்து அதானி கூறியதாவது ‘அதானி நிறுவனப் பங்குகள் தற்போது ஏற்ற இறக்கத்தில் இருப்பதால் முதலீட்டாளர்கள் நலனைக் கருத்தில் கொண்டு எஃப்.பி.ஓ பங்கு விற்பனையைத் திரும்பப் பெற அதானி குழும இயக்குநர் குழு முடிவு செய்துள்ளது. இந்தச் சூழலில் பங்கு விற்பனையைத் தொடர்வது கொள்கை ரீதியாக நியாயமான செயல் அல்ல என்பதால் விற்பனை பரிவர்த்தனையைத் திரும்பப் பெறுகிறோம். அதானி குழுமம் மேலும் முதலீட்டாளர்கள் பணத்தையும் திரும்பத் தர ஏற்பாடுகள் செய்யப்படும். அதானி குழும நிறுவனங்கள் மீது முதலீட்டாளர்கள் வைத்துள்ள […]
பொம்மைகள் முதல் கார்கள் வரை….செகண்ட் ஹேண்ட் பொருட்களை பிறருக்கு இலவசமாக கொடுக்கும் ஜெர்மனி மக்கள்
ஜெர்மன் மீடியா நிறுவனமான ஊடக நிறுவனத்தின் கருத்துப்படி, nebanan.de எனப்படும் ஆன்லைன் பிளாட்ஃபார்ம் மூலம் மக்கள் தங்கள் பொருட்களை தேவைப்படுவோருக்கு இலவசமாக வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 7 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த வெப்சைட் 16 லட்சத்திற்கும் அதிகமானயூஸர்களை கொண்டுள்ளது, தோராயமாக 1 லட்சம் பேர் தொடர்ந்து வெப்சைட்டில் ஆக்டிவாக உள்ளனர். Nebanan.de ஒரு பைசா கூட வசூலிக்காமல், வாங்குபவர்களையும் விற்பவர்களையும் மீடியம் மூலம் கனெக்ட்டாக அனுமதிக்கிறது. இந்த வெப்சைட்டை இயக்க நிறுவனம் நன்கொடைகள் மற்றும் தொண்டு பணத்தை […]
57 குழந்தைகளுக்கு தந்தை.. ஆனால் வாழ்க்கை துணை இல்லை
குழந்தையின்மை சிகிச்சை குறித்து விரிவான தகவல்களை தெரிந்து வைத்திருப்போருக்கு ‘விந்தணு தானம்’ அல்லது உயிரணு தானம் என்ற வார்த்தை ஒன்றும் புதிதல்ல. பெண்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாதபோது அல்லது தானே நேரடியாக குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாதபோது, அவர்களுடைய கருமுட்டையை, ஆண் துணையின் கருமுட்டையுடன் இணைத்து, பின்னர் வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் நடைமுறையை தற்போது பல பிரபலங்கள் கடைப்பிடிப்பதால், அதுகுறித்து எல்லோருக்கும் தெரிந்திருக்கும். Source link
மெட்ரோ ரயிலில் ஸ்டிக்கர் வைத்து மறைக்கப்பட்ட இந்தி அறிவிப்புகள்..! கிழித்து எரிந்த நபர் மன்னிப்பு கேட்டு உருக்கம்
பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் ரயில் நிலையங்களின் சைன்போர்டுகளில் கன்னடம், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்தி மொழி திணிப்புக்கு எதிராக கர்நாடகாவில் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அங்கு புதிதாக தொடங்கப்பட்ட நம்ம மெட்ரோ ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகைகளில் இடம்பெற்றிருந்த இந்தி மொழி அழிக்கப்பட்டது. கர்நாடகாவில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போதே இந்த பிரச்சினை நிலவி வந்த நிலையில், தற்போதும் மாநில மொழிக்கும், இந்தி மொழிக்கும் […]
தொழிலில் லாபத்தைப் பாதிக்கும் காரணிகள்… புரிந்துகொள்ள உதவும் உத்திகள்..!
சுப.மீனாட்சி சுந்தரம் ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூல் பேராசிரியர் மைக்கேல் போர்ட்டர் உருவாக்கி யுள்ள ‘போர்ட்டர்ஸ் 5 ஃபோர்ஸ் ஃபிரேம்வொர்க் (Porter’s 5 Force Framework)’ என்பது ஒரு தயாரிப்பு அல்லது நிறுவனம் செயல்படும் சூழலை ஆராய பயன்படுத்தப் படும் ஒரு மாதிரி (Model). குறிப்பிட்ட தொழிலில் லாபத்தைப் பாதிக்கும் காரணிகளைப் புரிந்துகொள்ள, வணிகச் சூழ்நிலையில் அதிகாரம் எங்குள்ளது என்பதை அடையாளம் காண போர்ட்டரின் ஐந்து சக்திகள் உதவுகின்றன. ஒரு குறிப்பிட்ட துறையில்/ தொழிலில் நுழைய வேண்டுமா, போட்டி […]