AIADMK Sellur Raju: கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி, கூடிய அதிமுக செயற்குழுவில் நிறைவேற்றபட்ட தீர்மனத்தின்படி, மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி மாபெரும் மாநில மாநாடு நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் கடந்த மாதம் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே. பி முனுசாமி, தலைமை நிலைய செயலாளர் எஸ். பி வேலுமணி, அமைப்புச் செயலாளர் தங்கமணி மற்றும் மதுரை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மாநாடு நடைபெறும் […]
Tamil News
Big News Tamil Nadu Electricity Bill Increased TANGEDCO Full Explanation Here | மின் கட்டணம் உயர்வு, ஆனால்… மின்சார வாரியம் அதிரடி விளக்கம்!
Electric Bill Hike: வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லை என்றும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என்றும் மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட்டுக்கு 13 பைசா முதல் 21 பைசா மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”கடந்தகால ஆட்சியில் இருந்த திறனற்ற மேலாண்மையால், தமிழ்நாடு மின் உற்பத்தி […]
Erode Sub Collector Manish Complains Against Health Officer Gagan Deep Singh
ஈரோடு கூடுதல் ஆட்சியர் மனிஷ் தற்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி மீது புகார் கடிதம் ஒன்றை மாநில தலைமைச் செயலாளருக்கு அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் தான் சென்னை மாநகராட்சியில் பணியாற்றிய பொழுது அனைவரது முன்னிலையிலும் தன்னை திட்டியதாகவும் தான் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் தன்னிடம் பாகுபாடாக நடந்து கொண்டதாகவும் கோப்புகளில் கையெழுத்திட தாமதம் செய்ததாகவும் தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகும் குறிப்பிட்டு இருக்கிறார். மூத்த ஐஏஎஸ் அதிகாரி மீது மற்றொரு […]
DGP Sylendra Babu Implemented Special Operation To Recover Missing Children
தமிழ்நாட்டில், கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ஏராளமான குழந்தைகள் மாயமாகினர். இவர்கள் குறித்த விவரங்கள் மற்றும் இவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற தகவல்கள் என எதுவுமே குழந்தைகளின் பெற்றோருக்கு தெரியாமல் இருக்கிறது. இதையொட்டி, இப்படி காணாமல் போன குழந்தைகளை கண்டு பிடிப்பதற்காக, டிஜிபி சைலேந்திர பாபு புதிய நடவடிக்கைகளை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருகிறார். “ஆபரேஷன் மிஸ்ஸிங் சில்ரன்..” கடந்த 10 ஆண்டுகளில் மாயமான குழந்தைகளை கண்டுபிடிக்க ஆபரேஷன் மிஸ்ஸிங் சில்ரன் (Operation Missing Children)என்ற பெயரில் புதிய […]
Actor Vijay Meet Student | தொகுதியை குறிவைக்கும் விஜய்.. முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை!
Actor Vijay Meet Student: விஜய் மக்கள் இயக்கம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 17 ஆம் தேதி விஜய் மக்கள் இயக்கம் (Vijay Makkal Iyakkam) சார்பாக சென்னை, நீலாங்கரையில் உள்ள R.K Convention Centre-ல் 2023ம் ஆண்டு நடந்து முடிந்த “10 மற்றும் 12-ஆம்” வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில் நடிகர் விஜய் சான்றிதழ்கள் […]
Bear Grylls Birthday He Wants To Do A Show With Virat Kohli And Priyanka Chopra
உலகம் முழுவதும் உள்ள ஆபத்தான காடுகளுக்கு சென்று எப்படி உயிர் வாழ்வது என்று கற்றுக்கொடுத்த சாகசக்காரர், பியர் கிரில்ஸ். எங்காவது மாட்டிக்கொண்டால் எப்படி உயிர் பிழைப்பது என்று கூட, தனது நிகழ்ச்சிகளில் சொல்லிக்கொடுத்திருக்கிறார் இவர். இவ்வளவு ஏன், பல குழந்தைகள் டிஸ்கவரி சேனல் பார்ப்பதற்கு காரணமாக இருந்தவரே இவர்தான். இவரது பிரபல நிகழ்ச்சியான Man Vs. Wild இந்தியாவில் மிகவும் பிரபலமான ஷோக்களில் ஒன்று. இரண்டு பிரபலங்களுடன் ஷோ நடத்த ஆசை.. பிரபல சாகச வீரரான பியர் […]
Zee Tamil Serial Sanakozhi This Week Episodes Update | விஷம் குடிக்கும் விஜய்… விக்ரம், மகாவுக்கு தெரியவரும் காதல் விவகாரம் – திருப்பங்களுடன் சண்டக்கோழி சீரியல்
Zee Tamil Sandakozhi Serial Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல், சண்டக்கோழி. இந்த சீரியலில் கடந்த வாரம் ஐஸ்வர்யாவுக்கு நிச்சயம் நடந்து முடிந்த நிலையில் இந்த வாரம் இந்த சீரியலில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது ஐஸ்வர்யாவுக்கு நிச்சயம் முடிந்ததால் விஜய் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்ய இந்த விஷயம் அறியும் விக்ரம் […]
Venkat Prabhu Custody gets a OTT release date | கஸ்டடி ஓடிடி ரிலீஸ்…எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? முழு விவரம்..!
ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ் பேனரில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் நாகசைதன்யா நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் இருமொழிகளில் உருவான திரைப்படம் ‘கஸ்டடி’. இந்த திரைப்படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி ரேவதி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் அரவிந்த் சுவாமி வில்லனாகவும், ப்ரியாமணி வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அத்துடன் சரத்குமார், சம்பத்ராஜ், ப்ரேம்ஜி, வெண்ணிலா கிஷோர், ப்ரேமி விஷ்வநாத் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் SR.கதிர் ஒளிப்பதிவு செய்ய வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார். […]